Sunday, April 26, 2020

ஆர்டர் விண்ணப்பம் அனுப்பியவர்கள் கவனத்துக்கு..

ஆர்டர் செய்து காத்திருக்கும் அனைவரது கவனத்துக்கும்..
இன்று மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் இயங்கவில்லை. எங்கள் பொருட்களான பழங்கள், பருப்பு வகைகள், தானிய மாவுகள், வாகை மரச்செக்கு எண்ணெய்கள் மட்டுமே கைவசம் இருப்பதால், கேட்டவர்களுக்கு கேட்டது அனைத்தையும் கொண்டு வந்து கொடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. மாற்று வழிகள் மூலம் காய்கறிகளையும் மற்ற பொருட்களையும் பெற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாலைக்குள் விவரம் தெரிவிக்கிறோம். ஏற்கெனவே ஆர்டர் செய்திருப்பவர்கள் மேற்கண்ட எங்கள் கைவசம் இருக்கும் பொருட்களை மட்டுமே பெற்றுக்கொள்ள சம்மதம் எனில், இங்கே தகவல் தெரிவிக்கவும். இன்று இரவுக்குள் டெலிவரி செய்ய ஆவன செய்கிறோம். புரிதலுக்கு நன்றி.

No comments:

Post a Comment